Monthly Archives: September 2018

கிரிக்கெட் துறையை மேம்படுத்துவத வழி கூறும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, September 22nd, 2018
அர்ஜூன ரணதுங்கவை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிப்பதே, இலங்கை கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்கான ஒரே வழியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய அறிக்கை மேலும் தாமதமாகும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Saturday, September 22nd, 2018
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தொடர்ந்தும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய தேவை இருப்பதால், தமது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாத... [ மேலும் படிக்க ]

புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – கல்வி அமைச்சர்!

Saturday, September 22nd, 2018
அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர்  குடியேற்றம்!

Saturday, September 22nd, 2018
மியான்மருக்கு ஒட்டியுள்ள பங்களாதேஷ் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய அறிக்கை மேலும் தாமதமாகும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Saturday, September 22nd, 2018
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தொடர்ந்தும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய தேவை இருப்பதால், தமது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாத... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஐந்து வேலைத்திட்டங்கள் – உள்ளூராட்சி திணைக்களம்!

Saturday, September 22nd, 2018
மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியீட்டத்தினூடாக உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக ஐந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, September 21st, 2018
அமரர் மங்கல முனசிங்க அவர்களது பரிந்துரைகளிலிருந்து இந்த நாடு தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலளார் நாயகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்  – ரோஷன் மஹானாமா!

Friday, September 21st, 2018
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து அதன் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் என ரோஷன் மஹானாமா கூறியுள்ளார். ஆசிய கிண்ண தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்ற இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி!

Friday, September 21st, 2018
இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக... [ மேலும் படிக்க ]

விமல்வீரவங்ச மற்றும் பிரசன்னவுக்கு நாடாளுமன்றம் தடை விதிப்பு!

Friday, September 21st, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன... [ மேலும் படிக்க ]