Monthly Archives: August 2018

அரச சேவைப் பயிற்சிக்காக 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைப்பு!

Wednesday, August 1st, 2018
அரச சேவைப் பயிற்சிகளின் நிமித்தம் 4,053 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அனுமதிக்கமைய எதிர்வரும் 20 ஆம்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் தொடரில் இருந்து மொயீன் அலி நீக்கம்!

Wednesday, August 1st, 2018
வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று(01) இடம்பெறுகின்றது. இது இங்கிலாந்துக்கு 1000 ஆவது டெஸ்ட் ஆகும். இந்த... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலை திடீரென அதிகரிப்பு!

Wednesday, August 1st, 2018
சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து வருகின்ற நிலையில், மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி... [ மேலும் படிக்க ]

செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் 11 ஆம் திகதி!

Wednesday, August 1st, 2018
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 ஆம் திகதி காலைத் திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பூங்காவனத்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் இவ்வாண்டில் 842 ஹெக்டேயரில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை!

Wednesday, August 1st, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 404 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை எதிர்பார்க்கப்பட்டபோதும் 842 ஹெக்டேயரில் மட்டும் பயிரிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் முதல் 150 மாணவர்களுடன் புதிய இரண்டு மருத்துவ பீடங்கள் !

Wednesday, August 1st, 2018
இவ்வருடம் முதல் புதிதாக இரண்டு வைத்திய பீடங்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக வைத்திய பீடமொன்று... [ மேலும் படிக்க ]

தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் திட்டம் சாத்தியமற்றது – டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்!

Wednesday, August 1st, 2018
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களில் கைத்தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் வகையிலான கருவிகளைப் பொருத்தும் அரசாங்கத்தின் திட்டம் சிக்கலானது என தொலைத்தொடர்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Wednesday, August 1st, 2018
பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

வறட்சியால் வடக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, August 1st, 2018
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய ஐந்து... [ மேலும் படிக்க ]