அரச சேவைப் பயிற்சிகளின் நிமித்தம் 4,053 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதிக்கமைய எதிர்வரும் 20 ஆம்... [ மேலும் படிக்க ]
வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று(01) இடம்பெறுகின்றது. இது இங்கிலாந்துக்கு 1000 ஆவது டெஸ்ட் ஆகும்.
இந்த... [ மேலும் படிக்க ]
சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து வருகின்ற நிலையில், மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி... [ மேலும் படிக்க ]
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 ஆம் திகதி காலைத் திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பூங்காவனத்... [ மேலும் படிக்க ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 404 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை எதிர்பார்க்கப்பட்டபோதும் 842 ஹெக்டேயரில் மட்டும் பயிரிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]
இவ்வருடம் முதல் புதிதாக இரண்டு வைத்திய பீடங்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக வைத்திய பீடமொன்று... [ மேலும் படிக்க ]
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களில் கைத்தொலைபேசி தொடர்பைத் துண்டிக்கும் வகையிலான கருவிகளைப் பொருத்தும் அரசாங்கத்தின் திட்டம் சிக்கலானது என தொலைத்தொடர்பு மற்றும்... [ மேலும் படிக்க ]
பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்... [ மேலும் படிக்க ]
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய ஐந்து... [ மேலும் படிக்க ]