செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் 11 ஆம் திகதி!
Wednesday, August 1st, 2018தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 ஆம் திகதி காலைத் திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பூங்காவனத் திருவிழா 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கும் கைலாசவாகனத்திருவிழா 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இந்திர விமானத்திருவிழா 22 ஆம் திகதி புதன்கிழமையும் சப்பறம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கும் தேர்த்திருவிழா 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கும் தீர்த்த்திருவிழா 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கும் மௌனத்திருவிழா மாலை 6 மணிக்கும் இடம்பெறும்.
Related posts:
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து விடுமுறைகளும் அடுத்த வாரம்முதல் இரத்து - அரச நிர்வாக அமைச...
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
|
|