Monthly Archives: August 2018

வடக்கு மாகாணத்திலிருந்து 18 ஆயிரத்து 448 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்!

Friday, August 3rd, 2018
எதிர்வரும் 6 ஆம் திகதி ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இதில் வடக்கு மாகாணத்திலிருந்து 18 ஆயிரத்து 448 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். பாடசாலைப் பரீட்சார்த்திகள் 14... [ மேலும் படிக்க ]

85 பரப்பு நெற்பயிர் அழிவுக்கு காப்புறுதி இழப்பீடாக 108 ரூபா – நவாலி விவசாயிகள் அதிர்ச்சி: அதிர்ச்சி!

Friday, August 3rd, 2018
இயற்கை அனர்த்தத்தால் 85 பரப்பு நெற்செய்கை அழிவுக்கு நஷ்டஈடாக 108 ரூபா கமநல காப்புறுதி சபையால் வழங்கியதையடுத்து நவாலி விவசாயி அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

மன்னார் வளைகுடாவில் ஒரு இலட்சம் கோடி கன அடியிலும் அதிக எரிவாயு – கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு!

Friday, August 3rd, 2018
மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெருமளவில் இயற்கை எரிவாயு இருப்பதாகவும் இதன்மூலம் 2 ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையம் ஒன்றின் மூலம் 30... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, August 3rd, 2018
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று மும்பையில் 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக... [ மேலும் படிக்க ]

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி – பதிலடி தரப்படும் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

Friday, August 3rd, 2018
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியது.  இதன் காரணமாக உலக... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினுடன் உரையாடிய பிரதமர் ரணில்!

Friday, August 3rd, 2018
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது... [ மேலும் படிக்க ]

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது – இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு!

Thursday, August 2nd, 2018
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவரும் நீங்கள், வடக்கின் முதலமைச்சராக வந்தால் அதை முதலில் வரவேற்பவர்களாக நாங்கள் இருப்போம் என்று... [ மேலும் படிக்க ]

ஆப்கான் படையிடம் சரணடைந்தது ஐ.எஸ் அமைப்பு!

Thursday, August 2nd, 2018
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒருவர் மற்றும் துணைத்தலைவர் உட்பட 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளதாக வட பகுதி இராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ... [ மேலும் படிக்க ]

மருத்துவ சபைத் தலைவர் இராஜினாமா!

Thursday, August 2nd, 2018
இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. இவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ... [ மேலும் படிக்க ]

இயற்கை உரத்தை பயன்படுத்துவோருக்கு 18000 ரூபா!

Thursday, August 2nd, 2018
இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]