Monthly Archives: August 2018

2ஆம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்து : 20 பேர் பலி!

Monday, August 6th, 2018
2ஆம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட விமானம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள் சிக்கிய ஜேயு52 எச்பி-எஓடி என்ற சிறிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தலை சிறந்த பொறியியலாளர்களை உருவாக்குவது யாழ்ப்பாணமே : பிரதமர் பெருமிதம்!

Monday, August 6th, 2018
வடமாகாணத்தில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் முக்கிய விமான... [ மேலும் படிக்க ]

2 ரூபா நாணயத்தை விழுங்கினார் சிறுமி!

Monday, August 6th, 2018
வாய்க்குள் வைத்திருந்த 2 ரூபா நாணயத்தை எட்டு வயதுச் சிறுமி விழுங்கியுள்ளார். அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு... [ மேலும் படிக்க ]

ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் கைது!

Monday, August 6th, 2018
யாழ் குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின்... [ மேலும் படிக்க ]

காங்கேசன் சீமேந்து ஆலை அங்கிருந்து அகற்றப்படும் – பிரதமர் ரணில்!

Monday, August 6th, 2018
காங்கேசன்துறை சீமெந்து ஆலையை அகற்றி அந்தப் பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம்... [ மேலும் படிக்க ]

தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே வறுமை நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட நிர்வாக செயலாளர் புஸ்பராசா!

Monday, August 6th, 2018
தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் பெரும் துன்ப துயரங்களுக்கு போலித் தமிழ் தேசியம் பேசும் தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே காரணமாக இருந்துவருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தடையை மீறி வடகொரியா ஏற்றுமதி!

Monday, August 6th, 2018
இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் வடகொரியா, ஆடைத்துறை தடையை மீறியுள்ளதாக ஐ.நா சபை குற்றம் சுமத்தியுள்ளது. அணுவாயுத உற்பத்தி மற்றும் பயன்பாடு காரணமாக... [ மேலும் படிக்க ]

ஏ 9 வீதியில் கோர விபத்து : தாயும் மகளும் பலி!

Monday, August 6th, 2018
வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் அவரை அழைத்துச் செல்ல வந்த தாயுமே கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து வந்த... [ மேலும் படிக்க ]

இன்று ஹிரோஷிமா நினைவு தினம்!

Monday, August 6th, 2018
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழந்த ஆயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]

”ஆளில்லா விமானம் மூலம்வெனிசுலா அதிபரை கொல்ல சதி !

Monday, August 6th, 2018
''ஆளில்லா குட்டி விமானம் மூலம், என்னைக் கொல்ல சதி நடந்தது,'' என, குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய, வெனிசுலா நாட்டின் அதிபர், நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டி உள்ளார். தென் அமெரிக்க நாடான,... [ மேலும் படிக்க ]