Monthly Archives: August 2018

பொலிஸார் அதிரடி: கால் தெறிக் ஓடி ஒளியும் வாள்வெட்டுக் குழுக்கள்!

Tuesday, August 14th, 2018
குடாநாட்டில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத் தொகையையும் அதிகரிப்பதற்கு அரசு திட்டம்!

Tuesday, August 14th, 2018
2020 ஆம் ஆண்டளவில் ஆக அடிமட்டத்தில் இருக்கும் அரச அலுவலக உதவியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ரூபா 8 ஆயிரமாக அதிகரிக்கவுள்ளதாக வீட்டு நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன... [ மேலும் படிக்க ]

தூக்குத்  தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு!

Tuesday, August 14th, 2018
தூக்குத்  தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களும் சமுதாய் நீரோட்டத்தில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டுமென சிறைச்சாலை... [ மேலும் படிக்க ]

மீன் வளர்க்க புதிய திட்டம் !

Tuesday, August 14th, 2018
வீடுகளில் மீன்வளர்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மீன்வளர்ப்புத் திட்டம் கம்பெரலிய கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்மூலம்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுற்றுலாவின் மையம் !

Tuesday, August 14th, 2018
திருகோணமலையை இலங்கை சுற்றுலாவின் கிழக்கு வாசல் மையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலா மற்றும் ஏற்றுமதியினை கணிசமான அளவு மேம்படுத்த முடியும் எனவும்... [ மேலும் படிக்க ]

லோட்ஸ்:  அன்டர்சனின் இலக்கு 100!

Tuesday, August 14th, 2018
இங்கிலாந்தில் உள்ள மிகப் பழமையான லோட்ஸ் மைதானத்தில் 100 இலக்குகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார் வேகப் பந்து வீச்சாளர் அன்டர்சன். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் முறையிடலாம் : பிரதி பரீட்சைகள் ஆணையாளர்!

Monday, August 13th, 2018
தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு – புதன்கிழமைமுதல் நடைமுறை!

Monday, August 13th, 2018
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கும் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் நேர... [ மேலும் படிக்க ]

புளியம்பொக்கணை ஆலயத்துக்கு இ.போ.சபையின் சிறப்புச் சேவை!

Monday, August 13th, 2018
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்காக இலங்கைப் போக்குவரத்து சேவை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை எச்சரிக்கை செய்யும் சுங்கப் பிரிவு!

Monday, August 13th, 2018
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தீன்பண்டங்கள் போன்ற போதைப்பொருள் வியாபாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சுங்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலைகளை அண்டிய பகுதிகளில்... [ மேலும் படிக்க ]