மீன் வளர்க்க புதிய திட்டம் !
Tuesday, August 14th, 2018வீடுகளில் மீன்வளர்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மீன்வளர்ப்புத் திட்டம் கம்பெரலிய கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை பிரதி அமைச்சர் திலிப் வெதாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் சாதக பாதக தன்மை குறித்து ஆய்வுசெய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மீன்வளர்ப்புத் துறையில் கிராமப்புற மக்களை ஊக்கப்படுத்தும்வகையில், நீரியல் வளத்துறையின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை 22 பில்லியன் டொலர் கடன் - ஆசிய அபிவிருத்தி வங்கி!
புத்தாண்டன்று மின்சாரம் தடைப்படாது - அமைச்சர் ரவி கருணாநாயக்க!
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
|
|