Monthly Archives: August 2018

உரிய நேரத்திற்கு முன்னர் பயணம் : 1 கோடியே, 17 இலட்சம் ரூபாய் நஷ்டம்!

Thursday, August 16th, 2018
இலங்கையிலிருந்து பிரானஸ் நோக்கி புறப்படவிருந்த விமானமொன்று உரிய நேரத்திற்கு முன்னர் பயணமானதால் ஸ்ரீலங்கன் விமா சேவைக்கு 1 கோடியே, 17 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரசாங்கம் நிதியுதவி!

Thursday, August 16th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் 1 மில்லியன் பவுண்ட்களை வழங்கியுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

உலகில் வாழ தகுதி இல்லாத நகரங்களில் கொழும்பு!

Thursday, August 16th, 2018
உலகில் வாழ தகுதியான நகரங்களில் கொழும்பு தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் 124ஆம் இடத்தில் இருந்த கொழும்பு தற்போது 130ஆவது இடத்திற்கு... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு!

Thursday, August 16th, 2018
2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்புகள் கணிசமாக காணப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 15th, 2018
யுத்தத்தை எதிர்கொண்டு அதனால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் போராளிகள் என உதவிகள் தேவையுடையவர்கள் அதிகளவாக இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் இம் மக்களது... [ மேலும் படிக்க ]

மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை?

Wednesday, August 15th, 2018
நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

29 மீனவர்கள் அதிரடிக் கைது : முல்லைத்தீவில் பதற்றம்!

Wednesday, August 15th, 2018
முல்லைத்தீவு - நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மீனவ படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாடிகளிற்கு தீ வைப்பு : 35 லட்சம் நட்டம்!

Wednesday, August 15th, 2018
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் 35 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியவின் 72வது சுதந்திரதினவிழா யாழ்ப்பாணத்தில்!

Wednesday, August 15th, 2018
யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுசெய்திருந்த யாஇந்தியவின் 72வது சுதந்திரதினவிழா ழ் கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது இதன்போது யாழ் இந்திய... [ மேலும் படிக்க ]

நாளை கொடியேறுகிறது நல்லூர் கந்தன்!

Wednesday, August 15th, 2018
வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சம்பிரதாய பூர்வமாக... [ மேலும் படிக்க ]