புதிய ஆண்டில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு!

Thursday, August 16th, 2018

2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்புகள் கணிசமாக காணப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எத்தனை வீதம் அதிரிக்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சினால் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: