Monthly Archives: August 2018

பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான நடமாடும் சேவை!

Sunday, August 19th, 2018
யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கான உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கான நடமாடும் சேவை... [ மேலும் படிக்க ]

கடந்த 7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வல்லுறவு, 1779 கொள்ளை!

Sunday, August 19th, 2018
2015 ஆம் ஆண்டில் ஜீலை இறுதி வரையான ஏழு மாதங்களில் 282 கொலைச் சம்பவங்களும் 1779 கொள்ளைச் சம்பவங்களும் 992 பாலியல் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 452 கொலைச் சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கிளினிக் விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்!

Sunday, August 19th, 2018
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கிளினிக் விவரங்கள் நோயாளர்களின் நன்மை கருதி இரண்டு வாரங்களுக்குள் முழுமையாகக் காட்சிப்படுத்தப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம்... [ மேலும் படிக்க ]

அடிப்படை வசதிகள் இன்றி வெளிமாவட்ட அரச பணியாளர்கள் – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு!

Sunday, August 19th, 2018
அரச பணியாளர்கள் வெளிமாவட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படும்போது பணியைத் தொடர்வதாகப் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர். மாந்தை கிழக்கில் உள்ள அரச பணியகங்கள் மற்றும் திணைக்களங்களில்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் தடையற்ற மின்சாரத்துக்கு மின்சாரசபை நடவடிக்கை!

Sunday, August 19th, 2018
  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா காலத்தில் தடையின்றிய மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. உற்சவ காலத்தில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பெருந்திருவிழாவில் எல்லையிட்ட பகுதிக்குள் வர்த்தகத்துக்குத் தடை!

Sunday, August 19th, 2018
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் சேலைகளால் வேலியமைக்கப்பட்ட பகுதிக்குள் கற்பூர விற்பனை, ஏனைய நடமாடும் விற்பனைச் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. வீதிகளுக்கு இடையே நடைபாதை... [ மேலும் படிக்க ]

முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Sunday, August 19th, 2018
நேர அட்டவணையைச் சரியான முறையில் கவனத்தில் கொள்ளாததால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாது போன பரீட்சாத்திகளுக்கு ஏதேனும் உதவி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை செய்தால் 10 வருட சிறை : உயர் கல்வி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

Sunday, August 19th, 2018
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சர்வதேச சைட்டீஸ் மாநாடு!

Sunday, August 19th, 2018
அழிவடையும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது. மூன்று... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Saturday, August 18th, 2018
புனர்வாழ்வழிக்கப்பட்ட நிலையில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான... [ மேலும் படிக்க ]