Monthly Archives: June 2018

யாழ் பல்கலையில் 1706 பேருக்கு வெள்ளியன்று பட்டம்!

Wednesday, June 6th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசிபதி கலையரங்கில்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன பதிவுகள் அதிகரிப்பு!

Wednesday, June 6th, 2018
கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய மோட்டார் வாகனங்களின் பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என்று ஜே.பி.செக்கியுரிட்டி லிமிட்டட் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் கூடுதலான... [ மேலும் படிக்க ]

நோய்களைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தவேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, June 6th, 2018
வெள்ளநீர் வழிந்தோடியிருப்பதைத் தொடர்ந்து பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு துரிதமாக... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலை மதிலை உயர்த்த வேண்டும்!

Wednesday, June 6th, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுற்று மதிலை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் பசுபதி அச்சுதன் தெரிவித்தார். அண்மையில் யாழில் இடம்பெற்ற திணைக்கள... [ மேலும் படிக்க ]

மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Wednesday, June 6th, 2018
மலசலகூடம் அமைப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாத காரணத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி குறித்த தொகையை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஒருங்கிணைப்புக்... [ மேலும் படிக்க ]

தீவுப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் பிரதேச சபையின் அனுமதி பெற்றே சேவையில் ஈடுபடலாம்!

Wednesday, June 6th, 2018
யாழ் தீவுப்பகுதி போக்குவரத்துக்கான படகுச் சேவையில் ஈடுபடும் படகுகள் இனிவரும் காலங்களில் பிரதேச சபையில் அனுமதி பெற்றே படகு சேவையை மேற்கொள்ள முடியும் என ஒருங்கிணைப்பு குழு... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முரண்பட்ட பல்கலை மாணவர்கள் பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்பிக்கூடப் பார்க்காதது ஏன் – மூத்த ஊடகவியலாளர் கோவைநந்தன்!

Wednesday, June 6th, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மாணவனாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக மரணித்த போராளியான பொன்... [ மேலும் படிக்க ]

இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Tuesday, June 5th, 2018
இழப்புகள் அனைத்தும் அர்த்தமுள்ளவகையில் அரசியலாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். பொன்.சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு... [ மேலும் படிக்க ]

பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்  V.K ஜெகன்!

Tuesday, June 5th, 2018
தியாகி பொன்.சிவகுமாரனுக்கு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும்கூட அதற்காக பல சவால்களையும்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் –  பிரபல சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ்!

Tuesday, June 5th, 2018
கட்சி பேதங்களில்லாது எல்லோராலும் மதிக்கப்படக் கூடியவாராக இருப்பவர் பொன்.சிவகுமாரன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு... [ மேலும் படிக்க ]