மோட்டார் வாகன பதிவுகள் அதிகரிப்பு!
Wednesday, June 6th, 2018கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய மோட்டார் வாகனங்களின் பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என்று ஜே.பி.செக்கியுரிட்டி லிமிட்டட் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கூடுதலான விடுமுறை தினங்கள் காணப்பட்டதனால் எதிர்பார்த்த அதிகரிப்பு காணப்படவில்லை.
இருந்த போதிலும் மோட்டார் வாகனங்களின் வெவ்வேறு வகை வாகன பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
யாழ் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு மையம்: அரசாங்கம் அதிரடி!
யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின...
|
|