Monthly Archives: June 2018

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்: மன்னார் வெற்றி!

Friday, June 8th, 2018
வடக்கு – கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்கின் சுற்றுப்போட்டி ஒன்று 4 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் வவுனியா வோரியர்ஸ் அணியை எதிர்த்து... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் சம்பியன் பட்டத்தை வென்றது பழைய மாணவர் அணி!

Friday, June 8th, 2018
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் கல்லூரித் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பழைய மாணவர்கள் அணி சம்பியனானது. முதலில் கல்லூரியில் கல்வி பயிலும்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் – பிரதமர் ரணில் !

Friday, June 8th, 2018
மாகாண சபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் வைக்க அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டு மூலமே தேர்தலை நடத்த வேண்டும் -அமெ.முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் !

Friday, June 8th, 2018
முறைகேடுகளைத் தடுப்பதற்காக வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் கூறியுள்ளார். இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ரோனிக் வாக்கு... [ மேலும் படிக்க ]

வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!

Friday, June 8th, 2018
வறட்சி நிவாரணத்தை பெற்றுத் தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி கூட்டம்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு வலயத்தில் திருடப்படும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் – மீள்குடியேறிய பிரதேச மக்கள் கோரிக்கை!

Friday, June 8th, 2018
உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் கால்நடைகள் அண்மைக்காலமாக திருடப்படும் அதே பிரதேசங்களுக்கு உள்ள... [ மேலும் படிக்க ]

பாடநூல் சபையை உருவாக்குமாறு கல்வியியலாளர்கள் வலியுறுத்து!

Friday, June 8th, 2018
தேசிய கல்வி ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டில் பாடநூல் சபை உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தும் இதுவரை அத்திட்டம் குறித்து கல்வியியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்திட்டம்... [ மேலும் படிக்க ]

மோசமான அரசியல்வாதிகள் பதவிகளுக்கு வர வாக்காளர்களே காரணம் – திருமலை கருத்தரங்கில் சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018
வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு திருகோணமலை மாவட்ட... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் பிரதமருக்கு மகஜர் !

Friday, June 8th, 2018
தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து மக்கள் மீள்குடியேற நடவடிக்கையெடுக்க வேண்டுமென வேலணை பிரதேச சபை தவிசாளர் மகஜர் மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

நாரந்தனை தெற்கு  அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Friday, June 8th, 2018
நாரந்தனை தெற்கு  அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக... [ மேலும் படிக்க ]