Monthly Archives: June 2018

எரிமலை வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, June 8th, 2018
கௌதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறிய இந்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி திடீர் இராஜினாமா!

Friday, June 8th, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் குளத்தில் மூழ்கிப் பலி – ஊர்காவற்றுறையில் சம்பவம்!

Friday, June 8th, 2018
குளத்தில் நீராடச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவமொன்று தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஊர்காவற்றுறை மேற்குத்தெருவைச்... [ மேலும் படிக்க ]

வீதியோர வியாபாரிகளின் உடைமைகள் பறிமுதல் – நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை!

Friday, June 8th, 2018
அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் உடைமைகள் நல்லூர் பிரதேச சபையால் நேற்றுப் பறிமுதல் செய்யப்பட்டன. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள்... [ மேலும் படிக்க ]

றம்புட்டான் பழம் விற்பனையில்!

Friday, June 8th, 2018
தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் றம்புட்டான் பழங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சில சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த சில நாள்கள் தொடக்கம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!

Friday, June 8th, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர் எதிர்வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜப்பான் நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை... [ மேலும் படிக்க ]

23 ஆண்டுகளில் இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை உயரும்!

Friday, June 8th, 2018
சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால் அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நிதியமைச்சின் அறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

கிராம அலுவலர்களாக நியமனம் பெற்றவர்களில் 24 பேர் கடமைகளை பொறுப் பேற்கவில்லை!

Friday, June 8th, 2018
வடக்கு மாகாணத்தில் அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 196 கிராம அலுவலர்களில் 24 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம அலுவலர்கள்... [ மேலும் படிக்க ]

நீலங்களின் போர் இன்று ஆரம்பம்!

Friday, June 8th, 2018
நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர் எனத் தெரிவித்து பெண்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!

Friday, June 8th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர் போன்று பாசாங்கு செய்து பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்ட ஆசாமி ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]