Monthly Archives: June 2018

BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்!

Wednesday, June 13th, 2018
வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருநர் இடாப்பு மீளாய்வு படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்கள் புறக்கணிப்பு-நெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Tuesday, June 12th, 2018
நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் காலமானதை அடுத்து ஏற்பட்டிருந்த உபதவிசாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Tuesday, June 12th, 2018
வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் ஊதுபத்தி தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே வன்னிமேடு என்ற இடத்தில் தனியார் ஆலைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!

Tuesday, June 12th, 2018
ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி பணிப்புறக்கணிப்பு யோசனையை கைவிட்டுள்ளது. தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கையர்கள் வருகை!

Tuesday, June 12th, 2018
ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் நாடு திரும்புகிறார்கள். இந்த போட்டியில் இலங்கையின் சார்பாக மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் அடங்கலாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரம்!

Tuesday, June 12th, 2018
நாட்டில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தெற்கை அச்சுறுத்திய வைரஸ் கட்டுப்பாட்டில்!

Tuesday, June 12th, 2018
தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் காய்ச்சல் 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிக முதலீடு செய்யும் சீன நிறுவனங்கள்!

Tuesday, June 12th, 2018
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான 62 நிறுவனங்கள் நாட்டில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் புதிதாக... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 12th, 2018
ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கரம பெரேரா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இன்று நள்ளிரவு முதல்  மண்ணெண்ணெய்... [ மேலும் படிக்க ]

தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாருங்கள் : விவசாயிகள் கோரிக்கை!

Tuesday, June 12th, 2018
கிளிநொச்சி - மண்டைக்கல்லாறு ஆற்றுக்கான உவர்நீர்த் தடுப்பணையை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது... [ மேலும் படிக்க ]