பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!
Tuesday, June 12th, 2018
ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி பணிப்புறக்கணிப்பு யோசனையை கைவிட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
தொடர் மழை - கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!
சீரற்ற காலநிலை - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!
|
|
|


