பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!
Tuesday, June 12th, 2018ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி பணிப்புறக்கணிப்பு யோசனையை கைவிட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் யார்? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்...
|
|