இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரம்!
Tuesday, June 12th, 2018நாட்டில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்குள்ளாகிய விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரம் தொடர்பான நடமாடும் சேவை!
மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
இலவச சட்ட உதவி வழங்கும் நிகழ்வு!
|
|