இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு அந்த நாட்டின் காவற்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மீது... [ மேலும் படிக்க ]
நாசாவினால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 'ரோவர்' கலத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரகத்தில் குறித்த கலத்தின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]
ஆசிய கிண்ண மகளிர் 20க்கு20 கிரிக்கட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூனம் யாதவ், சர்வதேச கிரிக்கட் பேரவையின் 20க்கு20 தரப்படுத்தலில் முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]
வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் கடமைபுரியும் நீதிபதிகள் 12 பேருக்கு நீதிச்சேவை ஆணைக்குழு செயலகத்தினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 18ஆம் திகதி நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]
இலங்கையில் கணனி மற்றும் தொலைபேசிகள் மூலம் இடம்பெறும் குற்றச் செயலில் 90 சதவீதமானவை மறைக்கப்படுவதுடன் 10 சதவீதமானவையே அறிக்கையிடப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் நடத்திய தூயவொளி வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடும்மீன் அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் 19 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த அணி மாவட்டச் சம்பியனானது.
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல பகுதிகளில் பலாப்பழங்களின் விலை மிகக் குறைவாக இருப்பதாக வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
சாதாரணமாக ஒரு பழம் சுமார் 80 ரூபாவுக்கு... [ மேலும் படிக்க ]
போரின் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்த பிரதேசங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மண் அணைகள், பற்றைக்காடுகளைத் துப்புரவாக்கும் நடவடிக்கையில் தென்மராட்சிப்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் தனியாரால் அனுமதி இன்றிப் பறிக்கப்படும் கட்டடப் பொருள்களான மணல், கற்கள் போன்றவை தொடர்பில் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]