இஸ்ரேல் பிரதமருக்கு மீண்டும் விசாரணை!
Wednesday, June 13th, 2018இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு அந்த நாட்டின் காவற்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றான அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னரும் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததுடன் அவரை பதவி விலகுமாறுகோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இந்திய பிரதமர் அமைச்சர்களுடன் விசேட ஆலோசனை!
ஆப்கனினிலுள்ள ஜெர்மனி துணை தூதரகத்தில் கார் குண்டு தாக்குதல்:2 பேர் பலி!
பணவீக்கத்தால் தள்ளாடும் தென் சூடான்!
|
|