கணனி, கைபேசிகளால் இடம்பெறும் 90 வீதமான குற்றங்கள் மறைக்கப்படுகின்றன! – ஜனாதிபதி !
Wednesday, June 13th, 2018
இலங்கையில் கணனி மற்றும் தொலைபேசிகள் மூலம் இடம்பெறும் குற்றச் செயலில் 90 சதவீதமானவை மறைக்கப்படுவதுடன் 10 சதவீதமானவையே அறிக்கையிடப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் கைத்தொலைபேசி மூலம் மாதம் ஒன்றில் இளம் பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகமாகும் எண்ணிக்கையின் அளவு பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கணனி மற்றும் கைத்தொலைபேசிகள் மூலம் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்குக்கூட வழங்குவதற்கு கடினமாக உள்ளது.
அந்த எண்ணிக்கையை நான் கூறப்போவதில்லை. கைத்தொலைபேசிகள் மூலம் மாதமொன்றில் இளம் பெண் பிள்ளைகள் எவ்வளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற விடயங்கள் எல்லாம் பாரதூரமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Related posts:
இன்றும் நாட்டின் பகுதிகளில் அடைமழை பெய்ய வாய்ப்பு!
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச...
ஒக்ரோபர் 10 - ஆரம்பமாகும் "செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு"
|
|
|
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு - 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவு...
வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை - நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!


