Monthly Archives: June 2018

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

Friday, June 29th, 2018
தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நீண்டகால குறுகிய காலத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது. தென்னை மரமொன்றிலிருந்து வருடமொன்றுக்குப் பெறப்படும்... [ மேலும் படிக்க ]

பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் குறித்து மனித உரிமைகள் நிலையம் ஆராய்வு!

Friday, June 29th, 2018
பாதிப்புக்களுக்குட்பட்ட பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்குதலும் தீர்வுகளை கண்டறிதலும் தொடர்பான கலந்துரையாடல் மனித உரிமைகள் நிலையத்தினரால் யாழ்ப்பாணம் பாங்~hல் வீதியில் உள்ள அதன்... [ மேலும் படிக்க ]

விமான இரைச்சலை குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை!

Friday, June 29th, 2018
விமானம் இயக்கப்படும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும்போது அதிகளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் குழு!

Friday, June 29th, 2018
எரிபொருள்களின் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பெற்றோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி... [ மேலும் படிக்க ]

சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோ.சைக்கிள் திருடியதாக வழக்கு – பொலிஸாரை எச்சரித்து நீதிமன்று தள்ளுபடி!

Friday, June 29th, 2018
விளக்கமறியல் சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி... [ மேலும் படிக்க ]

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்!

Friday, June 29th, 2018
நாடு பூராகவும் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை... [ மேலும் படிக்க ]

வீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் –  நடைமுறைக்கு வருகின்றது புதிய கட்டுப்பாடு!

Friday, June 29th, 2018
வீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

தேங்கி கிடக்கும் கடிதங்கள் ஒரு நாளைக்குள் விநியோகிக்கப்படும்!

Friday, June 29th, 2018
அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒரு நாளைக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி... [ மேலும் படிக்க ]

நூறு ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிட யோசனை -அமைச்சர் ராஜித சேனாரட்ன?

Friday, June 29th, 2018
முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் 100 ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிடுவது குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில்... [ மேலும் படிக்க ]

கடமை நேரத்தில் மது அருந்தும் அரச ஊழியர்கள் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் – நல்லொழுக்க சம்மேளனம் கோரிக்கை!

Friday, June 29th, 2018
கடமை நேரத்தில் மது மற்றும் புகைப்பாவனையில் ஈடுபட்டால் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக 10 ஆலோசனைகளை முன்வைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வடபிரதேச... [ மேலும் படிக்க ]