Monthly Archives: May 2018

அழிவடைந்த ஆவணங்களை மீளப் பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உதவி!

Thursday, May 31st, 2018
கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும்... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் நிறுவன தேர்தலுக்கு இடைக்கால தடை  – மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Thursday, May 31st, 2018
இன்று இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கட்டின், தலைவர் பதவிக்காக... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண பயிற்சி: ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி!

Thursday, May 31st, 2018
அர்ஜெண்டினா கால்பந்து அணித்தலைவர் லயோனல் மெஸ்ஸி, உலகக் கிண்ண கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்து அசத்தியுள்ளார். 2018 உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷியாவில் அடுத்த மாதம் 14ஆம்... [ மேலும் படிக்க ]

கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை: ஷேன் வாட்சன்!

Thursday, May 31st, 2018
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர், பான்கிராஃப்ட் மற்றும் ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என அவுஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கருத்து... [ மேலும் படிக்க ]

மீண்டும் சர்வதேச அரங்கில் அப்ரிடி!

Thursday, May 31st, 2018
பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஷாகித் அப்ரிடி, தனது கடைசி சர்வதேச போட்டியில் அணித்தலைவர் பொறுப்பில் விளையாட உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள்... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, May 31st, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால்... [ மேலும் படிக்க ]

வருகிறது கோகோ கோலா நிறுவனத்தின் மதுபானம்!

Thursday, May 31st, 2018
குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் கோகோ கோலா நிறுவனம் தன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. 125 ஆண்டுகள் பழைமையான இந்நிறுவனம் ஜப்பானில் மதுபானத்தை அறிமுகம் செய்தது.... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் புயலில் சிக்கி 4600 பேர் உயிரிழப்பு!

Thursday, May 31st, 2018
அமெரிக்க போர்ட்டோ ரிகோ தீவில் கடந்த செப்ரெம்பர் மாதம் மரியா புயல் தாக்கியதில் 4 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

புதிய இலங்கையின் புதிய வரைப்படம் இன்று!

Thursday, May 31st, 2018
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் நிலப்பரப்பு 2... [ மேலும் படிக்க ]

விவசாயக் காப்புறுதி இலவசம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, May 31st, 2018
விவசாய காப்புறுதியை இலவசமாக வழங்கும் பணிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல், வெங்காயம், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர்... [ மேலும் படிக்க ]