Monthly Archives: May 2018

ரஷ்ய வைரஸ் அபாயம்- கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் எச்சரிக்கை!

Thursday, May 31st, 2018
ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள்... [ மேலும் படிக்க ]

உலகின் கடல்சார் பயிற்சியில் இலங்கை!

Thursday, May 31st, 2018
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஜுன் மாதம் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 'ரிம்பெக்' RIMPAC எனப்படும் உலகின் மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் இலங்கை முதல்முறையாக... [ மேலும் படிக்க ]

விரைவில் இந்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு – தேர்தல் செயலகம் !

Thursday, May 31st, 2018
மாவட்டம்தோறும் 2018 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்களின் வாக்காளர்களினை மீளாய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் மூலமாக வாக்காளர் மீளக்கணக்கெடுக்கப்படவுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாளர்கள் குறைப்பு!

Thursday, May 31st, 2018
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வுத்திணைக்கள ... [ மேலும் படிக்க ]

உயிரிழப்புக்களால் வரும் நட்டத்தை ஈடு செய்ய குறிவைக்கப்படுவோர் சிறார்கள் தான் – மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்!

Thursday, May 31st, 2018
புகைப் பொருளை பயன்படத்தியதால் உயிரழக்கும் தமது வாடிக்கையாளர்களை ஈடு செய்ய புகைப்பொருள் நிறுநிறுவனங்கள் சிறுவர்களையே இலக்கு வைக்கின்றன. என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி – பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை தென்னைவளச்சங்கம்!

Thursday, May 31st, 2018
யாழ்பாணமாவட்டத்தில் தற்போது கள் உற்பத்திப்பருவகாலம் ஆரம்பித்தாலும் கூட அதன் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் எஞ்சும் கள்ளை வடிசாராய நிலையங்களுககு வளங்க... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் துரையப்பாவில் ஆரம்பம்!

Thursday, May 31st, 2018
வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்ப்பந்தாட்டத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டுமைதானத்தில் பெரும் எடுப்பில் இன்ற ஆரம்பமாகியுள்ளது. இந்தியன் பிறிமியர் லீக் பாணியில்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் ஆய்வில் புது உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Thursday, May 31st, 2018
சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் நடத்திய ஆய்வில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களை கண்டுபிடிப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சக்தி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதி தாக்குதல் – பெல்ஜியத்தில் 3 பேர் பலி!

Thursday, May 31st, 2018
மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தொழில் நகரமான லீஜில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு போலீசார் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். பெல்ஜியத்தின் கிழக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துங்கள்: அரச தலைவர்களிடம் தேஷப்பிரிய கடிதம்!

Thursday, May 31st, 2018
மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]