பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, May 31st, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!
மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி - இருவர் மரணம்!
சோளம், உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா விநியோகம் - 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் தீர்மானம் என விவ...
|
|
|


