Monthly Archives: May 2018

7 சிறுவர்கள் உயிரிழப்பு – கல்வி நடவடிக்கைகளை நிறுத்த கல்வி அமைச்சர் உத்தரவு!

Monday, May 28th, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய உடைக்கான அறிவிப்பு இரத்து!

Monday, May 28th, 2018
கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியைகளுக்கு கவுண் உடையொன்றை அணிவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு விடுத்த சுற்றுநிருபம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சால் கடந்த... [ மேலும் படிக்க ]

மேசைப்பந்தாட்டம்;  கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து !

Monday, May 28th, 2018
இலங்கை பாடசாலைகள் மேசைப்பந்தாட்டச் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்டத் தொடரில் “பி” பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!

Monday, May 28th, 2018
இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலால் கடந்த இரு தினங்களில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலை!

Monday, May 28th, 2018
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் 12.56 வீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டும்... [ மேலும் படிக்க ]

உயிருக்கு போராடிய குழந்தை: நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞன்!

Monday, May 28th, 2018
பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் காப்பாற்றியுள்ளார். பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

மெகுனு புயல் தாக்கம் : ஓமானில் 11 பேர் பலி!

Monday, May 28th, 2018
ஓமன் மற்றும் எமனில் மெகுனு என்ற புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் எமன் நாடுகளை... [ மேலும் படிக்க ]

நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, May 28th, 2018
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும்... [ மேலும் படிக்க ]

ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, May 28th, 2018
பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதில் ரயில்வே திணைக்களம் பல்வேறு... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Monday, May 28th, 2018
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த அனர்த்தங்களின்... [ மேலும் படிக்க ]