ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Monday, May 28th, 2018பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பயணிகளுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதில் ரயில்வே திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிகொல்லதெரிவித்துள்ளார்.
மேலும் ரயில்வே திணைக்களம் தினமும் 340 தடவைகள் ரயில் சேவைகளை நடத்துவதுடன் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பயணிகள் ரயில்களில் பயணிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!
இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
கல்வி அமைச்சு கோரிக்கை - 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை -...
|
|