7 சிறுவர்கள் உயிரிழப்பு – கல்வி நடவடிக்கைகளை நிறுத்த கல்வி அமைச்சர் உத்தரவு!
Monday, May 28th, 2018தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதியே இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரையில் இந்த தொற்றால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை இதுவரை 7 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன - தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்க...
துணைநில் வைப்பு - கடன் வசதி வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்!
சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்ப...
|
|