தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!
Saturday, August 4th, 2018
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை(05) இடம்பெறவுள்ளது.
நாடுமுழுவதும் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
Related posts:
வாகனப் பதிவு நடவடிக்கைகளில் மிகப்பெரும் மோசடி!
சுதேச மருத்துவ துறையும் அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்சர் ராஜித!
யாழில் ஆவாக்குழுவை கூண்டோடு ஒழிப்போம் பொலிஸார் அதிரடி!
|
|
|


