தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!
Saturday, August 4th, 2018ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை(05) இடம்பெறவுள்ளது.
நாடுமுழுவதும் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
Related posts:
சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|