Monthly Archives: April 2018

 ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது –  எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 3rd, 2018
குளிர்பானங்களில் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்துவது எனக் கூறப்பட்டு, அதற்கு மேலதிக வரி விதிக்கப்பட்டது. இறுதியில் அதனது பெறுபேறுகள் என்னவாயிற்று? எனக் கேட்க விரும்புகின்றேன். ... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 3rd, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள், இந்த அரசாங்கத்தின் இருப்பு மீதான மக்களின் நம்பிக்கைக்கு சவால் விடுகின்ற அரசியல் செயற்பாடுகள், அது சார்ந்த கருத்து... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி !

Tuesday, April 3rd, 2018
நேரடி வரிகளை அதிகரிப்பதற்கான தேவை அரசுக்கு இருக்க முடியும். அதனை அறவிடுவதற்காக அதற்குரிய திணைக்களத்தில் அதிகாரிகள் இருந்தும், பெருந்தொகையிலான வரிகளைச் செலுத்தாமல் அதிலிருந்து... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 3rd, 2018
விவசாய மக்களிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக அரசு ஊடகங்களில் கூறிவருகின்ற போதிலும், செயற்பாட்டில் அத்தகைய ஏற்பாடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 3rd, 2018
அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் எவ்விதமான் கட்டப்பாடுகளும் இன்றி அதிகரித்துப் போகின்ற நிலைமை நாட்டில் காணப்படுகின்றது. இறக்குமதி மீன்களின்... [ மேலும் படிக்க ]

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மாற்றம்!

Tuesday, April 3rd, 2018
ஐந்து வருட காலம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் சிக்கிய 35 பெண்கள் மருத்துவமனையில்!

Tuesday, April 3rd, 2018
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு - ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது ஆடைத் தொழிற்சாலைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திலுள்ள சிறுகுளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

Tuesday, April 3rd, 2018
வடக்கு மற்றும் கிழக்கில் சிறு குளங்களை புனரமைத்து நீர்ப்பாசனத்தை வலுப்படுத்தும் விசேட திட்டத்திற்கென ஐந்நூறு மில்லியன் நிதி வரவு செலவுத்திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் பாரிய துப்பாக்கித்  தாக்குதல்!

Tuesday, April 3rd, 2018
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள்தெரிவிக்கின்றன. குறித்த... [ மேலும் படிக்க ]

அரிசி, உருளைக் கிழங்கு மீதான வரிச்சலுகை நீடிப்பு!

Tuesday, April 3rd, 2018
அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகையை ஒரு மாதத்தால் நீடிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இம்மாதம் இறுதி வரை அரிசிக்கான வரிச்சலுகை அமுலில் இருக்கும்... [ மேலும் படிக்க ]