ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மாற்றம்!
Tuesday, April 3rd, 2018
ஐந்து வருட காலம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!
தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு - பொலிஸ் அத்தியட்சகர்!
மஹர சிறை கைதிகள் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


