ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மாற்றம்!
Tuesday, April 3rd, 2018ஐந்து வருட காலம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்ச்சைக்குரிய SAITM தொடர்பில் கோப் குழு விசாரணை!
முன்னோக்கிப் போகும் வரலாற்றில் தடம் பதிப்பதற்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில் அணி திரள...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
|
|