தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு – பொலிஸ் அத்தியட்சகர்!
Friday, May 10th, 2019பாடசாலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த தினங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இன்றும் கொழும்பு உள்ளிட்ட நகரங்களை அண்மித்த பிரதான பாடசாலைகளுக்கு, மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அதிவேக தபால் சேவை தீவுப் பகுதிக்கும் விரிவு!
இலங்கை மீது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையில் தளர்வு!
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்...
|
|