புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]
இந்த வருட இறுதியில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கும்... [ மேலும் படிக்க ]
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் படி நடவடிக்கை மேற்கொள்ள தாம் தயாரில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர்... [ மேலும் படிக்க ]
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சந்தைகளில் தேங்காயின் விலை 100 ரூபாவாகவும், தேங்காய் எண்ணெய்யின் விலை 330 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைபாதுகாக்கும் தேசிய இயக்கம்... [ மேலும் படிக்க ]
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடமொன்றில் ஆப்கானிஸ்தானிய பாதுகாப்பு படையினரால் வான்வழித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தனது 81 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினால் அறிவித்தல்ஒன்று... [ மேலும் படிக்க ]
இலங்கையும் பிரித்தானியாவும் பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது... [ மேலும் படிக்க ]
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தலைவராக ரஞ்சித் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]