ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்கள்!
Tuesday, April 3rd, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தலைவராக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன் மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பல, கலாநிதி ரொஷான் பெரேரா, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் பணிப்பாளர்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!
5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
|
|
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப...
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை - யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பி...