Monthly Archives: April 2018

திருச்சி விமான நிலையத்தில் வைத்து டி.டி.வி.தினகரன் கைது!

Wednesday, April 4th, 2018
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் டி.டி.வி தினகரன் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு ஆகியோர்... [ மேலும் படிக்க ]

உதவிக்கரம் நீட்டியது ஈ.பி.டி.பி : நல்லூர் பிரதேச சபையையும் வென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Wednesday, April 4th, 2018
நல்லூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இருபது உறுப்பினர்களை கொண்ட யாழ் நல்லூர்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Wednesday, April 4th, 2018
இன்றையதினம் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் ஏ எச் எம் பௌசி வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ கண்காட்சி ஆரம்பம்!

Wednesday, April 4th, 2018
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி மருத்துவக் கண்காட்சி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி மருத்துவத் துறையின் நவீன முன்னேற்றங்கள், அடிப்படை... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகல்!

Wednesday, April 4th, 2018
இன்று நடைபெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என செய்திகள்... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு: தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் – வெற்றிபெறுவாரா பிரதமர் ரணில்!

Wednesday, April 4th, 2018
கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது. குறித்த விவாதத்திற்கு 11 மணித்தியாலங்கள்... [ மேலும் படிக்க ]

ஜுலை முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Wednesday, April 4th, 2018
எதிர்வரும் ஜுலை மாதம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். புதிய உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

போட்டித் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

Wednesday, April 4th, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் மூன்று வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் ஒழுங்கமைப்புதெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை வரவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு! 

Wednesday, April 4th, 2018
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது. தெற்காசியா தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]