Monthly Archives: April 2018

ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, April 11th, 2018
வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆங்கில... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!

Wednesday, April 11th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச்... [ மேலும் படிக்க ]

பூப்பந்தில் யாழ். மாவட்ட அணி  சம்பியன்!

Wednesday, April 11th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் ஆண்களுக்கான குழு நிலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் அணி சம்பியனானது. மன்னார் மாவட்ட உள்ளரங்கில்... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்டத்தில் சங்கானை பிரதேச செயலகம் சம்பியன்!

Wednesday, April 11th, 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் சங்கானை பிரதேச செயலக அணி 11 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!

Wednesday, April 11th, 2018
பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டிற்குப் பின்னர் பணிப்புறக்கணிப்பிற்குத் தயாராகும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்!

Wednesday, April 11th, 2018
எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் வரையறைக்கு உட்பட்டவகையில் வேலை செய்யும் போராட்டத்தில் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின்தலைவர் சௌமிய... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, April 10th, 2018
பனைசார் உற்பத்திகளை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வேலணைப் பிரதேசத்திலுள்ள குறித்த துறைசார் மக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழர் மூவர் உட்பட மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமனமாகவுள்ளனர்!

Tuesday, April 10th, 2018
நாடு முழுவதும் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரன், திருகோணமலை நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமா... [ மேலும் படிக்க ]

பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு!

Tuesday, April 10th, 2018
வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த... [ மேலும் படிக்க ]

உயரம் பாய்தல் வீரர் மஞ்சுல இறுதிப் போட்டிக்கு தகுதி!

Tuesday, April 10th, 2018
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று வரும் 21வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் உயரம் பாய்தல் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர் மஞ்சுல குமார தகுதிபெற்றுள்ளார். அவர் 2.21... [ மேலும் படிக்க ]