மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!
Wednesday, April 11th, 2018பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்முறை 4 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகளவிலான அறுவடையினை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக...
|
|