Monthly Archives: April 2018

மக்களின் ஒளிமயமான வாழ்வுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் -சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 13th, 2018
மலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாளில் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்திருக்கவேண்டும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கொண்டாடி மகிழும் சித்திரைப்... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் – அருட்கலாநிதி ஜோசப் குணாளின் அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம்!

Thursday, April 12th, 2018
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்து பாடுபடுவேன்... அதற்காக உத்தமமான வழியில் விவேகமாய் நடப்பேன் என்னிடத்தில் வாருங்கள் என்ற அன்மீக அழைப்பை ஏற்று தன்னை அர்ப்பணித்தவர் அருட்தந்தை... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

Thursday, April 12th, 2018
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து 44 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக சந்திரசேகரம்!

Thursday, April 12th, 2018
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழு தேசிய சகவாழ்வு,... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?

Thursday, April 12th, 2018
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் தற்போது... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றும் 2500 இ.போ.ச பஸ்கள் சேவையில்!

Thursday, April 12th, 2018
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பயணிகளின் நலன்கருதி இன்று (12) இரண்டாயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்!

Thursday, April 12th, 2018
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடருந்துச் சேவைகள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இரவு 7.20க்கு கொழும்பில் இருந்து... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

Thursday, April 12th, 2018
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியன விடுத்துள்ள அறிவுறுத்தல் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதிதீர்மானத்திற்கு... [ மேலும் படிக்க ]

17 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது!

Thursday, April 12th, 2018
24 கிலோ கிராம் நிறையுடைய 17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பேரும் தலைமன்னாரின் வடக்கு கடற்பரப்பில் வைத்து... [ மேலும் படிக்க ]

புதிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் நியமனம்!

Thursday, April 12th, 2018
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 இராஜதந்திரிகள் ஜனாதிபதி செயலகத்தில்  வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர். ஆஸ்திரியா, மொராக்கோ,... [ மேலும் படிக்க ]