Monthly Archives: April 2018

போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!

Friday, April 13th, 2018
45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

சுரேஷ் ரெய்னாவும் விலகல்!

Friday, April 13th, 2018
அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலிருந்து  சென்னை அணி வீரரான சுரேஷ் ரெய்னா விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு சிறப்பாக நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நியமனம்!

Friday, April 13th, 2018
ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடிவம் மாற்றமடையும்  – நில அளவை திணைக்களம்!

Friday, April 13th, 2018
நில அளவை திணைக்களத்தினால் புதிதாக வடிவமைத்துள்ள புதிய வரைப்படத்திற்கமைய இலங்கையின் வடிவம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. புதிய வரையப்படத்திற்கமைய தெற்கு மற்றும் கிழக்கு... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம்!

Friday, April 13th, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உப பொதுச் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி... [ மேலும் படிக்க ]

சன்ரைசர்ஸ் அணி வெற்றி.!

Friday, April 13th, 2018
ஐ.பி.எல்.கிரிக்கட் தொடரின் 7 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய போட்டியில்மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 147... [ மேலும் படிக்க ]

இலங்கை 22 பில்லியன் டொலர் கடன் – ஆசிய அபிவிருத்தி வங்கி!

Friday, April 13th, 2018
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது, நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் விவசாய உற்பத்திகளில் தங்கி இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது அத்துடன் இந்த வருடம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வர்த்தமானி !

Friday, April 13th, 2018
இதுவரையான நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்து, புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய நாடாளுமன்றத்தின்... [ மேலும் படிக்க ]

மைதானத்துக்கு வெளியே பந்தை அடித்தால் 8 ஓட்டங்கள் – டோனி!

Friday, April 13th, 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி கூறியதாவது, 2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான உணர்வை தருகிறது. கொல்கத்தா... [ மேலும் படிக்க ]

மன்னிப்புக் கோரினார்  மார்க்!

Friday, April 13th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகாடு விவகாரம் தொடர்பாக, டுபேஸ்புக்டு நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க பாராளுமன்றில் கடந்த செவ்வாய்கிழமை மன்னிப்பு கோரினார். கடந்த, 2016 இல் நடந்த, அமெரிக்க... [ மேலும் படிக்க ]