Monthly Archives: April 2018

இரு மாத காலப்பகுதியில் நீரில் மூழ்கி 93 பேர் பலி!

Tuesday, April 17th, 2018
நாட்டில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் நீரில் மூழ்கி 93 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 728 பேர் நீரில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 17th, 2018
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

மீண்டும் வடக்கின் ஆளுநராக ரெஜினோல்ட்குரே உத்தியோபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Tuesday, April 17th, 2018
வடமாகாண ஆளுனராக மீண்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட்கூரே இன்று  தனது கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த மாதம் வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி!

Tuesday, April 17th, 2018
சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது. சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு!

Tuesday, April 17th, 2018
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அலுவலகம் அருகே சக்தி குறைந்த வெடி குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான நேபாள... [ மேலும் படிக்க ]

ரெய்னாவை தொடர்ந்து டோனியும் விலகல்?

Tuesday, April 17th, 2018
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டோனி முதுகில் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 11-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக... [ மேலும் படிக்க ]

IPL தொடர்: டெல்லியை வென்றது கொல்கத்தா!

Tuesday, April 17th, 2018
சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோரது அபார பந்துவீச்சில் சிக்கிய டெல்லி அணி 129 ஓட்டங்களில் சுருண்டு தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை  கர்ப்பிணிப் பெண் படுகொலை: விசாரணைகள் ஒத்திவைப்பு!

Tuesday, April 17th, 2018
ஊர்காவற்துறை, சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணித் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை இரு... [ மேலும் படிக்க ]

நோயாளிகளுக்கு இன்னொரு தாயாக இருக்கும் ரோபோக்கள்!!

Tuesday, April 17th, 2018
நவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக ரோபோக்கள் நல்ல... [ மேலும் படிக்க ]

மீண்டும் பணிக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

Tuesday, April 17th, 2018
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து 44 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]