நிலவி வந்த சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து தற்காலிகமாக சிறிதளவு... [ மேலும் படிக்க ]
பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு... [ மேலும் படிக்க ]
பிரான்ஸில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]
சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு கடந்த 15 ஆம் திகதி முதல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச... [ மேலும் படிக்க ]
லண்டனில் தற்போது கடுமையான வெப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 வருடங்களின் பின்னர் இவ்வாறான ப்படியான பாரிய வெப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]
பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்ய மாணவர்கள் உடனடியாக சொந்த நாடுக்கு திரும்ப வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
பிரித்தானியாவில் தங்கியிருந்த ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]
ஐ.பி.எல் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில்... [ மேலும் படிக்க ]
பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டின்... [ மேலும் படிக்க ]
முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால... [ மேலும் படிக்க ]