ஜனாதிபதி அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச!
Saturday, April 21st, 2018
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கு மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை உருவாக்குவது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுயநல அரசியலுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு பதிலாக, நிறைவேற்று பிரதமர் முறைமையை கொண்டு வர முனைகின்றனர்.
இது முழுநாட்டையும் சீரழிக்கும்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதுடன், ஜனாதிபதியின் சில அதிகாரங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
Related posts:
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி !
கொழும்பில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை!
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு...
|
|
|
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா -...


