Monthly Archives: April 2018

சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை !

Sunday, April 22nd, 2018
கரையோர பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வருகிறது பந்து கிரிக்கட் தொடர்: முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு!

Sunday, April 22nd, 2018
இருபதுக்கு இருபது கிரிக்கட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கட் தொடரை இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் 2020-ல் நடத்த திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, April 21st, 2018
வருடத்தின் காலாண்டு காலப்பகுதியில் 15 ஆயிரத்து 578 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் பருவகால நோய்கள் தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!

Saturday, April 21st, 2018
எதிர்வரும் 6 மாதங்களுக்கு இலங்கையுடன் அடுத்தக்கட்ட மறுசீரமைப்பு மற்றும் இந்த ஆண்டுக்குள் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு !

Saturday, April 21st, 2018
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். சில காலமாக அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக... [ மேலும் படிக்க ]

சிறுமிகள் மீது பாலியல் வன்முறை: மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி !

Saturday, April 21st, 2018
இந்திய மத்திய அமைச்சரவை சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அண்மையில் ஆசிபா என்ற சிறுமி... [ மேலும் படிக்க ]

கெயிலின் அதிரடி ஆட்டம்: உற்சாகத்தில் பிரீத்தி!

Saturday, April 21st, 2018
கெயிலை ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக்கே எடுக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது மேற்கிந்திய தீவு வீரரான கெய்லை... [ மேலும் படிக்க ]

ஐபிஎல்லை காப்பாற்றி விட்டேன்: சேவாக்!

Saturday, April 21st, 2018
இந்திய அணியின்  முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது அணியில் கிறிஸ் கெய்லை எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ காப்பாற்றி விட்டதாக பெருமையாக தெரிவித்துள்ளார். ஐபிஎல்-யில் நடந்த ஐதராபாத்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இந்திய தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை!

Saturday, April 21st, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் திடீர் முடிவு!

Saturday, April 21st, 2018
வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட... [ மேலும் படிக்க ]