சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை !

Sunday, April 22nd, 2018

கரையோர பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு அமைவாக , அனுமதி பத்திரம் பெறாமல் சட்டவிரோத நிர்மாணங்களையும் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கி...
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் ம...
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்ப...