Monthly Archives: March 2018

பகலிரவு டெஸ்ட் : அனுமதி அளித்த பிசிசி!

Monday, March 19th, 2018
இந்திய கிரிக்கெட் அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!

Monday, March 19th, 2018
செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குறைந்த... [ மேலும் படிக்க ]

அவசரகாலச்சட்டம் நீக்கம் – அதி விசேட வர்த்தமானி வெளியீடு! 

Monday, March 19th, 2018
அவசரகால நிலை தொடர்பான பிரகடனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேற்று நள்ளிரவிலிருந்து இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு!

Monday, March 19th, 2018
தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தீர்வைக்கு முந்திய இலாபம் ஆயிரத்து 400 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கியின் வரலாற்றில்... [ மேலும் படிக்க ]

சனத்தொகை கணக்கெடுப்பு  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை!  

Monday, March 19th, 2018
நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பை  இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. வீடுகள்... [ மேலும் படிக்க ]

வவுச்சர்களுக்கு பதிலாக மீண்டும் சீருடை துணி!

Monday, March 19th, 2018
மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு எதிர்வரும் வருடம் தொடக்கம்இ மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச... [ மேலும் படிக்க ]

தேனி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

Monday, March 19th, 2018
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் மரணமடைந்தார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் தீ விபத்து – 4 பேர் உயிரழப்பு!

Monday, March 19th, 2018
பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவு!

Monday, March 19th, 2018
மீன்பிடி வலைகளை கடற்தொழிலாளர்களுக்கு விற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்தொழிலாளர்களிடம்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் சீனாவின் ஜனாதிபதியாக சீ ஜின்பிங்!

Monday, March 19th, 2018
இரண்டாவது முறையாக சீ ஜின்பிங்கை சீனாவின் ஜனாதிபதியாக தொழில்பட சீன நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸ் ஏகமனதாக அனுமதியை வழங்கியுள்ளது. அதேவேளை வங் குயீஷனை... [ மேலும் படிக்க ]