Monthly Archives: February 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தில் பெண் பிரதிநிதித்துவ எண்ணிக்கை வெளியானது!

Sunday, February 25th, 2018
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைக்கு விகிதாசார ஆசனங்களில் நியமிக்க வேண்டிய பெண் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை தொடர்பில் தேர்தல்கள் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது, இதன்... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

Sunday, February 25th, 2018
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன... [ மேலும் படிக்க ]

வெளியானது புதிய அமைச்சரவை: சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரானார் பிரதமர்!

Sunday, February 25th, 2018
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மூன்றாவது முறையாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

வடகொரியா மீது பாரிய அளவிலான பொருளாதார தடை!

Sunday, February 25th, 2018
வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பாரிய அளவிலான பொருளாதார தடைகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 50ற்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

போதுமான அரிசி கையிருப்பில் !

Sunday, February 25th, 2018
தேவையான போதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதொச, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன. பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது எனவும்... [ மேலும் படிக்க ]

இன்று அமைச்சரவை மாற்றம்!

Sunday, February 25th, 2018
தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று அமைச்சரவை மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமைச்சரவை மறுசீரமைப்பின்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வது குறித்து தேர்தல் ஆணைக்குழு கடும் நிபந்தனை !

Sunday, February 25th, 2018
மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வது குறித்து தேர்தல் ஆணைக்குழு கடும் நிபந்தனை விதித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய... [ மேலும் படிக்க ]

அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை  — கல்வி அமைச்சர் !

Sunday, February 25th, 2018
தலைமைத்துவப் பயிற்சியின் போது பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் – பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்!

Sunday, February 25th, 2018
இலங்கையில் தற்போது வரையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும்  சுமார் 4 ஆயிரம்  பேர் வரையில் இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும்... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் இருந்து தப்பியது பாகிஸ்தான்!

Sunday, February 25th, 2018
உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை  பாரிசில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]