உயர் அழுத்த மற்றம் தாழ் அழுத்த மின் விநியொக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றம் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியிலிருந்து மாலை 6மணி வரை
யாழ் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]
1044 தொண்டர் அசிரியர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட போதும் 676 பேர் மட்டும் தகுதியுடையவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அனால் அவர்களில் 182 பேரக்கு மாத்திரமே நியமனம்... [ மேலும் படிக்க ]
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளில் எதிர்காலத்தில் காணிகள் கையளிக்கப்படும் போது... [ மேலும் படிக்க ]
ரஷ்யாவின் பல விளையாட்டு வீரர்களுக்கு அரச அனுசரணையில் ஊக்கமருந்து விநியோகிக்கப்பட்டமையால் சர்வதேச போட்டிகளில்விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பகிரங்கமான மன்னிப்பை... [ மேலும் படிக்க ]
2018ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தஆண்டை விட இரண்டு மடங்காக... [ மேலும் படிக்க ]
அங்கீகாரம் வழங்கப்படாத சில டிஜிட்டல் பணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் வியாபாரமானது அண்மைக் காலமாக சூடுபிடித்துவருகின்றது.
இருப்பினும் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள்... [ மேலும் படிக்க ]
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும்... [ மேலும் படிக்க ]
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04) கொண்டாடப்படுகின்றமையினால் எதிர்வரும் திங்கட்கிழமையை(05) வங்கி விடுமுறையாக... [ மேலும் படிக்க ]
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரை... [ மேலும் படிக்க ]
உள்@ராட்சி மன்றத் தேர்தலின்போது தண்டனை சட்டக் கோவையிலுள்ள ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில்... [ மேலும் படிக்க ]