Monthly Archives: February 2018

இன்று  மின் தடை!

Saturday, February 3rd, 2018
உயர் அழுத்த மற்றம் தாழ் அழுத்த மின் விநியொக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றம் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை  காலை 7.30 மணியிலிருந்து மாலை 6மணி வரை யாழ் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தொண்டர் ஆசிரியர் 676 பேருக்கு நியமனம்  வழங்குமாறு ஆளுநருக்கு மகஜர்!

Saturday, February 3rd, 2018
1044 தொண்டர் அசிரியர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட போதும் 676 பேர் மட்டும் தகுதியுடையவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அனால் அவர்களில் 182 பேரக்கு மாத்திரமே நியமனம்... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆரம்பம்

Saturday, February 3rd, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளில் எதிர்காலத்தில் காணிகள் கையளிக்கப்படும் போது... [ மேலும் படிக்க ]

மன்னிப்புக் கேட்டார் ரஷ்ய ஜனாதிபதி! 

Saturday, February 3rd, 2018
ரஷ்யாவின் பல விளையாட்டு வீரர்களுக்கு அரச அனுசரணையில் ஊக்கமருந்து விநியோகிக்கப்பட்டமையால் சர்வதேச போட்டிகளில்விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பகிரங்கமான மன்னிப்பை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 150 கோடியை ஒதுக்கியுள்ளது இந்தியா!

Saturday, February 3rd, 2018
2018ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தஆண்டை விட இரண்டு மடங்காக... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நிறுவனம் பிட்கொயின் விளம்பரங்களுக்கு தடை விதிப்பு!

Saturday, February 3rd, 2018
அங்கீகாரம் வழங்கப்படாத சில டிஜிட்டல் பணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் வியாபாரமானது அண்மைக் காலமாக சூடுபிடித்துவருகின்றது. இருப்பினும் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள்... [ மேலும் படிக்க ]

கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை ப்பரீட்சை ஆரம்பம்!

Saturday, February 3rd, 2018
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும்... [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமை வங்கி விடுமுறை – அரசு அறிவிப்பு!

Saturday, February 3rd, 2018
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04) கொண்டாடப்படுகின்றமையினால் எதிர்வரும் திங்கட்கிழமையை(05) வங்கி விடுமுறையாக... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் வைத்து சிறைக் கைதி மீது தாக்குதல் -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Saturday, February 3rd, 2018
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டவரை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் அவசியம் ஏற்படின் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் – பொலிஸ் பேச்சாளர் ருவன் எச்சரிக்கை!

Saturday, February 3rd, 2018
உள்@ராட்சி மன்றத் தேர்தலின்போது தண்டனை சட்டக் கோவையிலுள்ள ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில்... [ மேலும் படிக்க ]