Monthly Archives: February 2018

தேர்தல் விதி மீறல்களை குறுந்தகவல் மூலம் முறையிடலாம்!

Sunday, February 4th, 2018
தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் அணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பி வைக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன் துறை துறைமுகத்தை  மறுசீரமைக்க இந்தியா நிதி ஒதுக்கீடு!

Sunday, February 4th, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசால் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசின் கடைசிவரவு... [ மேலும் படிக்க ]

தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி!

Sunday, February 4th, 2018
கூகிள் நிறுவனத்துடன் இணைந்து கையடக்கத் தொலைத்தொடர்பு சாதனங்களில் தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி தொடர்பில்சர்வதேச நியமத்தை ஏற்படுத்தும் முயற்சியில்  மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி முன்னிலையில்!

Sunday, February 4th, 2018
போட்டியின் நான்காம் நாளான இன்று இலங்கை அணி 713 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்தியுள்ளது. அதன்படி இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள பங்களாதே~; அணி சற்று... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களது சுதந்திர தினச் செய்தி!

Sunday, February 4th, 2018
இன்று எமது நாடு சுதந்திரம் பெற்று 70வது வருடத்தினைக் கொண்டாடி வருகின்ற நிலையில், எமது மக்கள் முழுமையான சுதந்திரத்தைப் பெறாததற்கு, எமது மக்களை வாக்குகளை அபகரித்துக்கொண்ட தமிழ்த்... [ மேலும் படிக்க ]

யானை தாக்கியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்!

Saturday, February 3rd, 2018
  யானை குட்டி தாக்கி காயமடைந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாரதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வீரர் ரொஷான் சில்வாவும் சதமடித்தார்!

Saturday, February 3rd, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும்இலங்கை அணி வீரர் ரொஷான் சில்வா சற்றுமுன்னர்... [ மேலும் படிக்க ]

அரசுடனான நல்லுறவைப் பேணி மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என செயல் வடிவில் காட்டியவர்கள் நாம் – டக்ளஸ் எம்.பி!

Saturday, February 3rd, 2018
மக்களின் உணர்வுகளை மதிக்கும் அதேவேளை அவர்களது தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதிலேயே நாம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியிருப்பேன் – வேலணையில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 3rd, 2018
எம்மிடம் முழுமையான அரசியல் பலத்தை தமிழ் மக்கள் வழங்கியிருந்தால் எமது மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதி ஒர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் காட்டியிருப்பேன் என ஈழ... [ மேலும் படிக்க ]

வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Saturday, February 3rd, 2018
வேலணை, வங்களாவாடி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]