யானை தாக்கியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்!
Saturday, February 3rd, 2018
யானை குட்டி தாக்கி காயமடைந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாரதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்திய சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related posts:
இன்று அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில்!
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்பட...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
|
|