Monthly Archives: February 2018

அரசின் அறிவிப்பு அமுலானது!

Monday, February 5th, 2018
பொலித்தீன் பாவனையை நாடு முழுவதும் தடை செய்யும் முயற்சியின் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட வனப்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலுள்ள பணியாளர்களினால் இலங்கைக்கான வருமானம் அதிகரிப்பு!

Monday, February 5th, 2018
2016ம் ஆண்டில் தமது நாட்டு உறவினர்களுக்கு இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிவைத்துள்ளனர். இந்தியாவில் பணியாற்றும்... [ மேலும் படிக்க ]

விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க திட்டம்!

Monday, February 5th, 2018
நாட்டில் நெல் தவிர்ந்த விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திக்கானஅமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு –  இத்தாலியில் 6 பேர் காயம்!

Sunday, February 4th, 2018
இத்தாலியின் மகெரேடா (Macerata) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 ஆப்பிரிக்க குடியேறிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்று,... [ மேலும் படிக்க ]

இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது!

Sunday, February 4th, 2018
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் உலக கிண்ணத்தை 8 விக்கட்டுக்களால் இந்திய அணி வென்றுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 47.2... [ மேலும் படிக்க ]

சவுதியில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!

Sunday, February 4th, 2018
நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி சவுதிஅரேபியாவில் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதியாக சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம் கலந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 70வது சுதந்திர தினம் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.

Sunday, February 4th, 2018
யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்களின் இன்னிசை... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் – முல்லைத்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 4th, 2018
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடற்றொழில் மட்டுமல்லாது கிடைக்கப்பெறுகின்ற அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அதனூடாக வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இராணுவ உலங்குவானூர்திகள் நேருக்குநேர் மோதி விபத்து – 5 பேர் பலி!

Sunday, February 4th, 2018
பிரான்ஸின் தெற்கு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த இரு உலங்குவானூர்திகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள செயிண்ட்- டுரோபேஸ் நகரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுதந்திரதினத்தையிட்ட இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Sunday, February 4th, 2018
இலங்கையுடன் உயர்மட்ட உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு, பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]