Monthly Archives: February 2018

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள் !

Wednesday, February 7th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் இறுதிக் கட்ட பிரச்சார பணிகள்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் நீர்வழங்கல் சபை பணியாளர்கள்! 

Tuesday, February 6th, 2018
நீர் வழங்கல் சபை பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுபெற்றுள்ளது. இன்று மதியம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை விடுமுறை!

Tuesday, February 6th, 2018
  எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது. இதேவேளை வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள்... [ மேலும் படிக்க ]

வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018
வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதுடன் அதனையே இற்றைவரையும் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தமது பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு தரும்?

Tuesday, February 6th, 2018
தமக்குள்ள பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எப்படிப்பெற்றுத் தருவார்கள் என்று யாழ்ப்பாணம் அத்தியடியைச்... [ மேலும் படிக்க ]

எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர்வகிக்கப்படும்!

Tuesday, February 6th, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது, எமது மக்கள் தங்களது உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தினை எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு... [ மேலும் படிக்க ]

வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம்  – கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018
சர்வதேசத்திற்கு ஒற்றுமையைக் காட்டுவோம் எமது பலத்தை அவர்களுக்கு எடுத்துரைப்போம் என்றெல்லாம் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் அடைந்த பயன்கள் தான் என்ன என்று டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் பொய் வாக்குறுதிகளை  நம்பி ஏமாற்றமடைந்துவிடோம் – வடமராட்சி கிழக்கு மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, February 6th, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடித்துத் தருவோம் என்று வாக்குறுதியளித்து தேர்தலில் எமது வாக்குகளால் வெற்றிபெற்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எம்மை ஏமாற்றி விட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

இது மாற்றத்தின் காலம் : வடமராட்சியில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 6th, 2018
மக்களுக்கான நிதியை மோசடி செய்து அதனூடாக தமது சுயநலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொய்முகங்கள் தற்போது வெளுக்கத் தொடங்கியுள்ளதால் அவர்கள்... [ மேலும் படிக்க ]

வீணையின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையும்- டக்ளஸ் தேவானந்தா எம்.பி!

Tuesday, February 6th, 2018
வீணையின் வெற்றி என்பது நிச்சயம் மக்களின் வெற்றியாகவே அமையப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]